அரசு பஸ்ஸின் டாப்பில் ஏறி இறங்காமல் அடம் பிடித்த ஆடு... போராடிய பயணிகள்

x

கன்னியாகுமரியில் அரசுப்பேருந்தின் மேற்கூரையில் ஏறிய ஆடு, கீழே இறங்க மறுத்ததால், சிரிப்பலை ஏற்பட்டது.

நாகர்கோயில் வடசேரி பேருந்து நிலையத்திற்குள் ஆடு, மாடுகள் மேய்வது வழக்கம். இந்நிலையில் பேருந்து ஒன்றின் மேற்கூரையில் ஏறிய ஆடு, இறங்காமல் அடம்பிடித்தது. அதனை சக பயணிகள் போராடி, கீழே இறக்கிவிட்டனர். இந்த சம்பவம், அங்கே சிரிப்பலையை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்