கன்னியாகுமரியில் நடந்த விபத்து.. ஸ்பாட்டில் தலைகுப்புற கவிழ்ந்த வேன்.. உள்ளே இருந்த உயிர்களின் நிலை

x

கன்னியாகுமரியில் தலை குப்புற கவிழ்ந்து சுற்றுலா வேன் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 12 பேர் கன்னியாகுமரிக்கு வேன் மூலம் சுற்றுலா வந்தனர்...

ஜீரோ பாயிண்ட் அருகே வரும் போது வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேரளாஅரசு பேருந்து மீது மோதி தலைக்கு குப்புற கவிழ்ந்தது. இதில் நல்வாய்ப்பாக வேனில் இருந்தவர்கள் உயிர் பிழைத்தனர். 2 பேருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்