அனுமதி வழங்காத மாநில நெடுஞ்சாலை துறை.. நேரடியாக களத்தில் இறங்கிய பேரூராட்சி தலைவர்

x

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், சாலை ஓரத்தில் குடிநீர் குழாய் பதிப்பதற்கு, நீண்ட நாட்களாக மாநில நெடுஞ்சாலை துறையினர் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் சாந்தி சதீஷ்குமார், நேரடியாக களத்தில் இறங்கி ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்