அதிகாரிகளை ஊர் எல்லையிலேயே தடுத்த கிராம மக்கள்.. காஞ்சியில் பரபரப்பு

x

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு, நிலம் மற்றும் மக்கள் தொகை கணக்கீடு செய்ய நாகப்பட்டு கிராமத்திற்கு சென்ற அதிகாரிகளை உள்ளே நுழைய விடாமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது


Next Story

மேலும் செய்திகள்