வேலை முடித்து வீடு திரும்பிய போது கருகிய கார்.. அதிர்ச்சி காட்சி

x

வேலை முடித்து வீடு திரும்பிய போது கருகிய கார்.. அதிர்ச்சி காட்சி

காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் பணியை முடித்து விட்டு வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்த போது காரில் இருந்து புகை வரத்தொடங்கி உள்ளது. இதனைக் கண்டு பாலாஜி காரை சாலை ஓரம் நிறுத்துவிட்டு இறங்கி உள்ளார். திடீரென கார் தீப்பற்றி எரிய தொடங்கி உள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்