இரவில் திடீர் விசிட் அடித்த கலெக்டர்...சற்றும் எதிர்பாராமல் ஆடிப்போன அதிகாரிகள்-கையோடு பறந்த உத்தரவு

x

இரவு நேரத்தில் அதிகாரிகளுடன் சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், இரவு நேரத்தில் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். அரசு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையம், சிறைச்சாலை, உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், போக்குவரத்து நெரிசலை குறைக்க, சாலை ஓர ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறும், மின்சார கம்பங்களை சாலை ஓரத்தில் அமைக்குமாறும் காவல்துறை, மின்துறை, மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்