காமராஜரின் 122வது பிறந்த நாள் விழா... திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து கலெக்டர் மரியாதை

x

பெருந்தலைவர் காமராஜரின் 122வது பிறந்த நாள் விழா, அரசு விழாவாக தமிழகம் முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதேபோல, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், காமராஜரின் இல்லத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு நூல்மாலையும், மலர் மாலையும் அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்