விஷச்சாராயம்...ஓயாத மரண ஓலம் - அதிர்ச்சி தகவல் | kallasarayam | kallakurichi issue

x

விஷச்சாராயம்...ஓயாத மரண ஓலம் - அதிர்ச்சி தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி

உடல்நலம் பாதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 20 பேர்

அனுமதிக்கப்பட்டிருந்தனர். 6 பேர் சிகிச்சை முடிந்து

வீடு திரும்பினர் நேற்று வரை 6 பேர் சிகிச்சை

பலனின்றி உயிரிழந்த நிலையில்

மூளைச்சாவு அடைந்து சிகிச்சை பெற்று வந்த

பெரியசாமி என்பவர் உயிரிழந்துள்ளார், இதன் காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயரந்துள்ளது. 7 பேர் சிகிச்சை

பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்