சத்துணவு ஊழியரின் பிடிவாதம்... பசி மயக்கத்தில் துவண்டு நின்ற பிஞ்சு குழந்தைகள் - அதிர்ச்சி வீடியோ

x

சத்துணவு ஊழியரின் பிடிவாதம்... பசி மயக்கத்தில் துவண்டு நின்ற பிஞ்சு குழந்தைகள் - அதிர்ச்சி வீடியோ


இரக்கமே இல்லாத சத்துணவு ஊழியரின் பிடிவாதம்... பசி மயக்கத்தில் துவண்டு நின்ற பிஞ்சு குழந்தைகள் - அதிர்ச்சி வீடியோ

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பிடிவாதம் காட்டிய சத்துணவு ஊழியரால் மாணவர்கள் பசி மயக்கத்தில் செய்வதறியாது நின்றனர். புதுப்பாலப்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் "தட்டு இருந்தால் தான் மதிய உணவும், முட்டையும் வழங்கப்படும்" என சத்துணவு ஊழியர் மாணவர்களிடம் கூறியுள்ளார். தட்டு இல்லாத குழந்தைகள், பசி மயக்கத்தில் நின்ற நிலையில், கேள்வி எழுப்பிய பெற்றோருடன் சத்துணவு ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்