சாலையோரம் கவிழ்ந்த வேன்.. பலியான உயிர்.. மற்றவர்களின் நிலை? | Kallakurichi | Thanthitv

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே, சாலையோரம் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 17 பேர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். காயமடைந்த அனைவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்ககா அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்