கள்ளக்குறிச்சியில் மீண்டும் விஷ சாராயம்.. போலீஸ் பேரதிர்ச்சி

x

கள்ளக்குறிச்சியில் மீண்டும் விஷ சாராயம்.. போலீஸ் பேரதிர்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் விஷச்சாராய சம்பவத்தை தொடர்ந்து, போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கச்சிராயபாளையம் அருகே போலீசார் விடிய விடிய தீவிர சோதனை நடத்தியதில், விஷச்சாராயம் காய்ச்சிய 8 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 670 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து கீழே கொட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்