அரசு மருத்துவமனையில் மழைநீர்.. நோயாளிகள், ஊழியர்கள் அவதி | Kallakurichi

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையத்தில் பெய்த கனமழையால், அங்குள்ள அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்துள்ளது. மருத்துவமனையின் கணினி அறை, நோயாளிகள் வார்டு, மருத்துவர்கள் அறை என ஒரு அறை கூட விடாமல் மழைநீர் தஞ்சம் அடைந்துள்ளது. இதனால் அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்