கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண்..பிஸ்கட் கொடுத்து கலைத்த அதிகாரிகள்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கல்லாநத்தம் கிராமத்தில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் யாருமே கேள்வி கேட்கக் கூடாது என்றால்? யார் தான் கேள்வி கேட்பது? 100 நாள் வேலைக்கு எவ்வளவு சம்பளம் தருகிறீர்கள் ? என்று கேட்ட பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பதிலளிக்காத அதிகாரிகள், பொதுமக்களுக்கு பிஸ்கட் மற்றும் மிக்சர் கொடுத்து கூட்டத்தை கலைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்