எல்லை மீறியதால் பஸ் கண்டக்டர் செய்த செயல்..மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர்கள் - அதிர்ச்சி காட்சிகள்

x

எல்லை மீறியதால் பஸ் கண்டக்டர் செய்த செயல்..மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர்கள் - அதிர்ச்சி காட்சிகள்

கள்ளக்குறிச்சி அருகே அரசுப் பேருந்து நடத்துனருக்கு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. பகண்டை கூட்ரோடு பகுதிக்கு 35 ஏ என்ற அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. பேருந்தில், பள்ளி மாணவர்கள் ரகளையில் ஈடுபட, நடத்துனர் குமார், போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவர்களை போலீசார் கண்டித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள், நடத்துனர் குமாருக்கு, மிரட்டல் விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்