#BREAKING || தமிழகத்தை உலுக்கிய விஷ சாராய மரணம் - 11 பேரை நேரில் பார்த்ததும் நீதிபதி உத்தரவு

x

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில், முக்கிய குற்றவாளிகள் 11 பேருக்கு 2 நாள் சிபிசிஐடி காவல் - கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

கண்ணுக்குட்டி, சின்னதுரை, கதிரவன், கண்ணன் உள்ளிட்ட 11 பேருக்கு சிபிசிஐடி காவல்

5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி அனுமதி கோரிய நிலையில், 2 நாள் காவல்

விஷ சாராய வழக்கில் 21 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்


Next Story

மேலும் செய்திகள்