#Breaking : ``கண்ணுக்குட்டியிடம் மாமுல்..'' CBCID ரேடாரில் 2 DSPக்கள், 9 போலீசார்... | Kallakurichi

x

விஷ சாராய வழக்கில், சிபிசிஐடி விசாரணை வளையத்திற்குள் 2 டிஎஸ்பிக்கள் உட்பட 9 போலீசார்/சம்மன் கொடுத்து தனித்தனியாக விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டம்/சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 டிஎஸ்பிக்கள் உட்பட 9 போலீசாரிடம் விசாரணை நடத்த முடிவு /கருணாபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனை நடந்து வருவது தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு/கைதான கண்ணுக்குட்டியிடம் போலீசார் மாமுல் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு /விஷ சாராயம் குடித்ததில் இதுவரை 65 பேர் உயிரிழப்பு, 21 பேர் கைது/கோப்புக்காட்சி/5/சிபிசிஐடி விசாரணை வளையத்தில் கள்ளக்குறிச்சி போலீசார்


Next Story

மேலும் செய்திகள்