#BREAKING || விஷ சாராய விவகாரம்.. மேலும் 6 பேர் கைது.. வெளியான திடுக் தகவல்கள்

x

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் மேலும் 6 பேர் கைது/பென்சிலால், சடையன், ரவி, செந்தில், ஏழுமலை, கவுதமன் ஆகிய 6 நபர்கள் கைது. கைது செய்யப்பட்ட 6 பேரும் மெத்தனாலை பெரிய நிறுவனங்களிடம் இருந்து வாங்கி தனி நபர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக தகவல். விஷச் சாராய விவகாரத்தில் இதுவரை 21 பேரை கைது செய்து அதிரடி நடவடிக்கை.


Next Story

மேலும் செய்திகள்