காடுவெட்டி குரு நினைவிடத்தில் மணிமண்டபம் | Kaduvetti Guru

x

மறைந்த காடுவெட்டி குருவின் நினைவிடத்தில் மணி மண்டபம் அமைக்கும் பணிகளை அவரது மகனும் மாவீரன் மஞ்சள் படை அமைப்பின் தலைவருமான குரு கனலரசன் தொடங்கி வைத்தார். காடுவெட்டி குருவின் பிறந்தநாளையொட்டி, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு, நினைவிடத்தில் யாகம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து, மணிமண்டபத்திற்கான பணிகளை குரு கனலரசன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காடுவெட்டி குருவின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்