#JUSTIN || கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

x

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு. வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் லோகேஸ்வரன், சபரி நீரில் மூழ்கி உயிரிழப்பு. ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது நேர்ந்த சோகம். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு.விபத்து குறித்து குமராட்சி போலீசார் விசாரணை.


Next Story

மேலும் செய்திகள்