ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு நேர்ந்த சோகம்.. துடிதுடித்து பலியான உயிர்கள்

x

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்காமில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை ஏற்றி சென்ற பேருந்து மலைப்பாதையில் சென்ற போது 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் 35 வீரர்கள் பயணித்த நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்காக இவர்கள் சென்றதாக கூறப்படும் நிலையில், அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்பு பணி துரிதமாக நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்