கோரமுகம் காட்டிய இஸ்ரேலிய படை - சிதறும் காசா... அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்

x

காசாவில் உள்ள பள்ளிக் கூடங்கள் மற்றும் ஒரு வீட்டின் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 24 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலிய படைகள் அடுத்தடுத்து நடத்திய 3 தாக்குதல்களில், ஹமாஸ் குழுவின் தலைவர் இஸ்மாயிலின் சகோதரியும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் குழுவினர், தங்கள் பயங்கரவாத செயல்களுக்கு பள்ளிக் கூடங்களை பயன்படுத்தி வருவதால், அதனை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்