#BREAKING || அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு - உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

x

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

ஜூலை மாதத்துக்குள் விசாரணையை நிறைவு செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை

விசாரணையை தள்ளிவைக்கக் கோரியும், ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரியும் அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மனு

அமைச்சர் ஐ.பெரியசாமியின் மனுவை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் முறையீடு


Next Story

மேலும் செய்திகள்