#Breaking : அத்துமீறிய இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது... படகுகள் பறிமுதல்... இந்திய கடற்படை அதிரடி

x

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த 14 இலங்கை மீனவர்கள் கைது/மீனவர்களுக்கு சொந்தமான 5 படகுகளை பறிமுதல் செய்த இந்திய கடற்படை

/கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 14 பேர், அவர்களது 5 படகுகளை நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர் /////2/இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது


Next Story

மேலும் செய்திகள்