பயங்கரமாக மோதிக்கொண்ட போதை ஆசாமிகள்

x

உளுந்தூர்பேட்டையில் மது போதை ஆசாமிகள் பயங்கரமாக மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் உளுந்தூர்பேட்டை மருத்துவமனைக்கு அருகே டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. இங்கு மதுபாட்டிலை திருடி விட்டதாக கூறி, போதை ஆசாமிகள் இருவர் மோதிக் கொண்டனர். அப்போது, மற்றொரு போதை ஆசாமி கட்டையை எடுத்து வந்து பயங்கரமாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்