"உலகிற்கே முன்னோடியாக இந்தியா.." - மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா

x

6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் இந்தியா உலகிற்கு முன்னோடியாக இருக்கும் என மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 5ஜி டெஸ்ட்பெட் திட்டத்தை அவர் பார்வையிட்டார், பின்னர் பேசிய அவர், 5ஜி அறிமுகமானபோது உலகத்தோடு இந்தியா இணைந்து பயணித்ததாகக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்