சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிந்தால்... உரிமையாளர்களுக்கு ஷாக் கொடுத்த ஆணையர் ராதாகிருஷ்ணன்

x

சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்க பரிசீலினை செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதாகக் கூறினார். மேலும், கால்நடைகளின் உரிமையாளர்கள் அவற்றை முறையாக பராமரிக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்