"மீனவர்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றி தருவேன்" - ஆளுநர் பேச்சு

x

மத்திய மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து மீனவர்களின் பிரச்னைகள் குறித்தும் கூறியதாக தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மீனவர்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றி தருவேன் என்று உறுதி கூறினார்


Next Story

மேலும் செய்திகள்