#BREAKING || HRCE-க்கு கெடு.. சென்னை ஐகோர்ட் உத்தரவு

x

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க உள்ள நிலம் வகை மாற்றம் செய்ததில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து புதிய உத்தரவுகளை பெற இந்து சமய அறநிலையத் துறைக்கு அவகாசம். 3 வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கோயிலுக்கு சொந்தமான நிலங்களின் சர்வே எண்களை வழங்கவும், வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்கவும் அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் - எதிர் மனுதாரர்கள் தரப்பு. வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள் நவம்பர் 14ம் தேதிக்கு தள்ளிவைப்பு.


Next Story

மேலும் செய்திகள்