கொதி கொதிக்கும் வெந்நீருக்குள் விழுந்த பிஞ்சு குழந்தை.. தாய் கண்முன்னே நடந்த கொடூரம்

x

ஓசூர் சுண்ணாம்பு ஜீபி பகுதியை சேர்ந்த ராணி என்பவர் குளிப்பதற்காக வீட்டில் ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பி அதில் ஹீட்டர் போட்டிருந்தார். அப்போது அவரது இரண்டு வயது குழந்தை நந்தகுமார் வாளிக்குள் தவறி விழந்தது. இதில் முதுகு பகுதியில் தோல் உரிந்து பலத்த காயம் ஏற்பட்டது. ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்