ரயில்வே பாலத்தில் முழங்கால் அளவு தேங்கிய மழைநீர்.. பெரும் சிரமத்தில் மக்கள்

x

ரயில்வே பாலத்தில் முழங்கால் அளவு தேங்கிய மழைநீர்.. பெரும் சிரமத்தில் மக்கள் - ஓசூரை புரட்டிய கோடை மழை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய மழைநீர்

முழங்கால் அளவு நீரில், கடும் சிரமத்துடன் ரயில்வே பாலத்தை கடந்து சென்ற பொதுமக்கள்


Next Story

மேலும் செய்திகள்