கடைகளை அடித்து நொறுக்கிய பாமகவினர்.. களேபரம்.. பதற்றம்.. பரபரப்பு.. அதிர்ச்சி

x

தருமபுரியில் திறந்திருந்த கடைகளை மூட வலியுறுத்தி பா.ம.கவினர் வாக்குவாதம்

மூட மறுத்ததால், கடையை அடித்து நொறுக்கிய பா.ம.க தொண்டர்கள்

வியாபாரி உடன் தகராறு செய்து கடும் வாக்குவாதம் - தள்ளுமுள்ளு

ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பா.ம.க கடையடைப்பு போராட்டம்


Next Story

மேலும் செய்திகள்