விடிந்ததும் தலைகீழாய் மாறிய தமிழக எல்லை... ஆக்ரோஷமாக சீறி வரும் காவிரி

x

தொடர் மழை காரணமாக, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பிலிகுண்டு பகுதிக்கு வரும் நீரின் அளவு அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று மாலை10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 17,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அந்த காட்சியை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்