செப்டிக் டேங்க் குழி தோண்டியவருக்கு அதிர்ச்சி... "கற்களை கடத்துவதாக வழக்குப்பதிவு "

x

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோட்டில் வீட்டில் செப்டிக் டேங்கிற்காக குழி தோண்டியதை பாறையை வெட்டி கற்களை கடத்துவதாக தம் மீது தவறாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்ய ஷாஜி என்பவர் மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வை நாடியுள்ளார். அப்போது மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் 2022ம் ஆண்டு முதல் தற்போது வரை கனிமவள சட்டத்தின் கீழ் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற விவரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்