1 மணி நேரம் கோரதாண்டவம்.. நிலைகுலைந்த தமிழக எல்லை.. டிசம்பரே வரலயே.. கதறும் மக்கள்
கனமழையால், புதுச்சேரி அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் தேங்கி நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். உடன் வந்திருந்த உறவினர்களும், தேங்கிய மழைநீரால் நோய் தொற்றுக்கு ஆளாகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில், ஆதங்கத்தை கொட்டித் தீர்த்திருக்கின்றனர்...
Next Story