#BREAKING || "அடுத்த 24 மணி நேரத்தில் ..." - பயங்கர எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்

x
  • வட தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில், அடுத்த 24 மணிநேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 3 - 5 செல்சியஸ் வரை இயல்பை விட அதிகரிக்க வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
  • ஏப்.21 - ஏப்.24 வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்
  • ஏப்.24 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30 - 50%ஆக இருக்கக்கூடும்
  • மற்ற நேரங்களில் 40 - 75%ஆகவும், கடலோரப் பகுதிகளில் 50 - 85% ஆகவும் இருக்கக்கூடும்
  • அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் - வானிலை மையம் எச்சரிக்கை

Next Story

மேலும் செய்திகள்