"இந்தியாவின் பெயரை மாற்ற முயற்சி செய்கிறார்"..திமுக எம்.பி தயாநிதி மாறன் கடும் விமர்சனம் | India

x

பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பெயரைத்தான் மாற்ற முயற்சி மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை புளியந்தோப்பில், விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், பிரதமர் மோடி வந்தால் இந்தியாவை மாற்றுவார் என்று கூறி வந்த நிலையில், நாட்டின் பெயரைத்தான் பாரத் என்று மாற்ற முயற்சி செய்து வருகிறார் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்