3 கி.மீ தூரத்திற்கு நின்ற வாகனங்கள்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி ரோடு - திணறிய சென்னை

x

சென்னை பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஜிஎஸ்டி சாலை மேம்பாலம் பகுதியில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் இல்லாததே வாகன நெரிசலுக்கு காரணம் என ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்