அரசு பள்ளிக்கு ஹங்கேரி நாட்டினர் நிதியுதவி - வெளியான நெகிழ்ச்சி காட்சிகள்

x

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வருகை தந்த ஹங்கேரி நாட்டினர் நூற்றாண்டை கடந்த அரசு பள்ளிக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்தனர். மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர்களிடம் மாணவர்கள் தேசிய பற்றுள்ள பாடல்களை பாடியதை அடுத்து , ஹங்கேரி நாட்டினரும் அவர்களுடைய தேசிய பாடலை பாடியது இரு நாட்டுவருக்குமான நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்