சென்னையிலும் அதிரவிட்ட `நெய்' - என்ன நடந்தது?

x

சென்னை பல்லாவரம் அருகே சூப்பர் மார்க்கெட்டில் நெய் பாட்டில்களை மட்டும் குறிவைத்து இளைஞர் ஒருவர் திருடிச் செல்லும் விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. கீழ்கட்டளை அம்பாள் நகரைச் சேர்ந்த ஆனந்த் என்பவரின் சூப்பர் மார்க்கெட்டில் வாரம் ஒரு முறை என 2 மாதங்களாக 8க்கும் மேற்பட்ட 1 லிட்டர் நெய் பாட்டில்களை ஒருவர் எடுத்துச் சென்றுள்ளார். சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடித்த உரிமையாளர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்