#BREAKING || தீபாவளி பண்டிகையையொட்டி பேக்கரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிரடி உத்தரவு

x
  • தீபாவளி பண்டிகையொட்டி பேக்கரிகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் தரமான முறையில் விற்க வேண்டும் எனவும், உணவு தயாரிக்கப்படும் கிடங்குகளில் பாதுகாப்பான முறையில் உணவுகளை தயாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது
  • தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், பேக்கரிகளில் தயார் செய்யப்பட்டு விற்கப்படும் பொருட்கள் உணவு பாதுகாப்பு தரச் சான்றின்படி தயாரிக்க வேண்டும்
  • தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களில் காலாவதி தேதி, தயாரிப்பு இடம் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்க வேண்டும்
  • அதேபோல பாதுகாப்பான முறையில் உணவுகளை தயாரிக்கப்பட வேண்டும், வெளிப்புறங்களில் வைத்து தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் உணவு பாதுகாப்புத் துறையில் முறையாக லைசன்ஸ் பெற்று தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது
  • மேலும் உணவு பாதுகாப்புத்துறை மூலம் வழங்கப்பட்டிருக்கக்கூடிய அறிவுறுத்தல் படி பேக்கரி உரிமையாளர்கள் உணவுவை தயார் செய்ய வேண்டும்
  • இதனை மீறினால் உணவு பாதுகாப்பு துறை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதன் உரிமையாளர் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

Next Story

மேலும் செய்திகள்