கரைபுரண்டு ஓடும் வெள்ளம் - களத்தில் இறங்கிய வருவாய் துறையினர்

x

கரைபுரண்டு ஓடும் வெள்ளம் - களத்தில் இறங்கிய வருவாய் துறையினர்

பாலக்கோடு அருகே சின்னாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.

சின்னாற்றில் 60 ஆயிரம் கன அடி நீர் செல்லும் நிலையில், குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.

பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி உள்ளிட்ட கிராமங்களில் கடும் பாதிப்பு.

கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு வரும் வருவாய் துறையினர்


Next Story

மேலும் செய்திகள்