மீனவர்கள் குடும்பத்தோடு கதறி அழுது பட்டினி போராட்டம் | Ramanathapuram | Thanthitv

x

மீனவர்கள் குடும்பத்தோடு கதறி அழுது பட்டினி போராட்டம் | Ramanathapuram | Thanthitv

#ramanathapuram #thanthitv

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் மீட்டு தரக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கச்சிமடம் பகுதியில் நடைபெற்று வரும் பட்டினி போராட்டத்தில் மீனவர்களின் குழந்தைகள், குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மீனவர்களை மீட்க வலியுறுத்தி கண்ணீர் விட்டு அவர்கள் கதறி அழுதது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்