"பொறும சாமி.. பொறும" - பேக்கரிக்குள் புகுந்து ருசி பார்த்து திருடிய திருடன்

x

ஈரோடு மாவட்டம் பவானி புதிய பேருந்து நிலையத்தில், பேக்கரிக்குள் புகுந்த மர்ம நபர் கடையில் ருசி பார்த்து 1 மணி நேரமாக சாவகாசமாக திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பவானியை சேர்ந்த கார்த்திக் என்பவரது பேக்கரிக்குள் இரவு புகுந்த திருடன், 50க்கும் மேற்பட்ட சிகரெட் பாக்கெட், சாக்லேட்டுகள், முறுக்கு, மிக்சர், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், கல்லாவில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் என அனைத்தையும் லாவகமாக பையில் திருடிச் சென்றார். இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் அதிகம் பரவி வருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்