காலிங் பெல்லை அழுத்தி காத்திருக்கும் கொடூரன்... ஒற்றை பவாரியா? குலை நடுங்க விடும் வீடியோ

x

ஈரோட்டில் கையில் ஆயுதத்துடன் குடியிருப்பு பகுதியில் கொள்ளையடிக்க முயன்றவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு சோலார் அருகே உள்ள ஈபி நகரில், நள்ளிரவில் ஆயுதத்துடன் ஒரு இளைஞர் சுற்றி வந்தார். முகக்கவசம் அணிந்திருந்த அவர், ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டதுன், ஒரு வீட்டில் காலிங் பெல்லை அழுத்துவிட்டு காத்திருந்தார். யாரும் வெளியே வராததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலான நிலையில், அந்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்