"நான் தான்டா கலியுக கடவுள்"..ரங்கநாதர் சிலை மீது ஏறி அமர்ந்து கோயில் ஓனர் செய்யும் காரியம்

x

"நான் தான்டா கலியுக கடவுள்"..ரங்கநாதர் சிலை மீது ஏறி அமர்ந்து கோயில் ஓனர் செய்யும் காரியம் - கொதிக்க வைத்த வைரல் வீடியோ

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நகலூர் பகுதியைச் சேர்ந்த கோசலராமன் தனக்கு சொந்தமான நிலத்தில் கலியுக ரங்கநாதர் என்ற பெயரில் கோயில் கட்டி பூஜை செய்து வருகிறார். அமாவாசை தோறும் நடைபெறும் பூஜையில் தன்னைத் தானே கடவுள் என்று கூறிக்கொண்டு பெருமாள் சிலையின் மீது ஏறி அமர்ந்துகொள்ளும் அவருக்கு கோயில் அய்யர் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்