வாண்ட்டடாக வந்து சிக்கிய முன்னாள் மாணவர்கள்.. 30 வருடம் பின்னால் இழுத்து சென்ற ஆசிரியர்

x

வாண்ட்டடாக வந்து சிக்கிய முன்னாள் மாணவர்கள்.. 30 வருடம் பின்னால் இழுத்து சென்ற ஆசிரியர்ஈரோட்டில் அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், 30 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி சீருடையில் சென்று ஆசிரியரை சந்தித்து பிரம்பால் அடி வாங்கிய நிகழ்வு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. நகரில் உள்ள அரசு உதவிபெறும் மகாஜன உயர்நிலை பள்ளியில், கடந்த 1991-ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது, முன்னாள் மாணவர்கள் சிலர் ஆசிரியர் முன் தோப்புகரணம் போட்டும், பிரம்பால் அடி வாங்கியும் பழைய நினைவுகளை குறிப்பிட்டு கலந்துரையாடி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்