ஒற்றை ஆஃபர்.. ஆசையாக துணிக்கடையில் குவிந்த மக்களுக்கு காத்திருந்த ஏமாற்றம்

x

ஈரோடு காந்திஜி சாலையில் இயங்கி வரும் தனியார் ஜவுளி நிறுவனம் அதிரடி தள்ளுபடி விற்பனை அறிவித்திருந்தது.

டி ஷர்ட் 50 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு சட்டையும் 250 ரூபாய்க்கு பேண்ட்டும் வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்ட நிலையில், அவற்றை வங்குவதற்கு ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் கடும் கூட்ட நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்