தட்டி கேட்டவருக்கு நடந்த பயங்கரம்...தீயாய் பரவும் இளைஞர்களின் ஷாக் வீடியோ

x

ஈரோட்டில் இரும்பு கடை முன்பு சில இளைஞர்கள் மது அருந்த முயற்சி செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நபரை இளைஞர்கள் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்