பாலாற்றில் பயங்கர வெள்ளம்...உயிரை கையில் பிடித்து நிற்கும் 200 உயிர்கள் - பதறவைக்கும் காட்சிகள்

x

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலையில், தமிழக, கர்நாடக எல்லையில், நேற்று இரவு பெய்த கன மழையால் அங்குள்ள பாலாற்றில் காட்டாற்று வெள்ளம்

ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள தமிழக கிராமங்களான குட்டையூர், வேலம்பட்டி, மட்டி மரதள்ளி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த

200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கிராமத்தை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர். வெள்ளம் வடிந்த பின்னரே அவர்கள் கிராமங்களை விட்டு வெளியில் வரும் நிலை உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்