#JUSTIN || ஈரோட்டில் பெய்த பேய் மழை.. தண்ணீரில் கரைந்த ரூ.81 லட்சம் - மொத்தமாக இடிந்து போன நபர்
கனமழை காரணமாக, ஈரோட்டில் தீபாவளி விற்பனைக்காக வாங்கி வைத்திருந்த 80 லட்சம் மதிப்பிலான காலணிகள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன..
Next Story
கனமழை காரணமாக, ஈரோட்டில் தீபாவளி விற்பனைக்காக வாங்கி வைத்திருந்த 80 லட்சம் மதிப்பிலான காலணிகள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன..